வியாழன், 3 ஆகஸ்ட், 2017

*🎠🗡🛡⚔மகாபாரதம் தமிழ்நாட்டில் நடந்ததற்கான தடயங்கள் - 17⚔🛡🗡🎠 **

பீஷ்மர் அம்பு படுக்கை உள்ள இடத்தை விடுத்து தெற்கில் போர் துரோனர் தலைமையில் பலமாக அமைந்தது 13ம் நாள் அபிமன்யூ வும் 15ம் நாள்  துரோனரும்     இறக்க..

17ம் நாள் வெற்றி இருதரப்புக்கும் சமமாக அமைந்தது இருப்பினும் அன்றே கர்ணன் கொல்லபட்டான்.. கர்ணன் இறந்த இடம் தாமிரபரணி தவழும் கொங்கராயகுறிச்சி
(கொங்கு+இறைய+குறிச்சி ) ...

பாரதப் போரில் பங்கு பற்றிய சேனைகள் - 18 ஆக்ரோணிப் படைகள்

போர் நடைபெற்ற நாட்கள் - 18

பாரதப் போர் வர்ணிக்கப்படும் காண்டங்கள் - 18

பகவத் கீதையின் (பாகவதர் கீதம்) அத்தியாயங்கள் - 18

போரின் பின்பு பாண்டியர்  தரப்பில் எஞ்சியவர் - 6 இது 18இல் மூன்றில் ஒரு பங்கு

குறவர்  (கௌரவர்) தரப்பில் எஞ்சியவர் - 3 இது 18 இல் ஆறில் ஒரு பங்கு

தருமன் ஆண்ட ஆண்டுகள் - 36 இது 18இன் இரு மடங்கு

போர் முடிந்து கிருஷ்ணன் வாழ்ந்த ஆண்டுகள் - 36 இதுவும் 18இன் இரு மடங்குகள்.

இப்படி இந்த 18 என்ற இலக்கம் மகாபாரதக் கதையில் முக்கியத்துவம் பெற்ற இலக்கமாக மீண்டும் மீண்டும் சுற்றி வருகிறது.

இது உழவுத்தொழிலுக்காக கற்காலத்தில் நடைபெற்ற மாபெரும் போர்.. இன்று உங்கள் தட்டுக்கு வரும் உணவுக்காக அன்று போர் ஒரு நடந்துள்ளது...

பஞ்சபூதங்களை காசாக்கிய  மானிடா...
பூமிக்கு அடியில் எடுக்கப்படும் காற்று ..
உன் உயிர் நாடி துடிக்கும் சுவாச காற்று ..
என்பது உனக்கு புரியவில்லையா..

தமிழா ஜல்லிக்கட்டு எப்படி உன் பாரம்பரியமோ. .. விவசாயம் உனது அடையாளம்...

மகாபாரத இறப்பும்...ஆடி-18 பிறப்பும்....

🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முல்லை-மயன் என்னும் மாயோன், மயனாட்டி-மீனாட்சி

தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை என்ற நிலத்தின் வாழ்ந்த மாயோனை பற்றி தமிழனின் தடயங்களாக பதிவு செய்யபடுகிறது.. மாயோன்-என்பது ம...