18நாள் போர்.. பாண்டியர்கள்
அரவானை பலியிட்டு போர் துவங்கி இடம் இன்றைய விழுப்புரம்...
பாண்டியர்கள் தென்னகத்தின் தென்பாண்டி சீமை நோக்கி பயணம் புறப்பட்டடது...
மகாபாரதத்தில் போருக்ககான காரணம் யாரும் தெளிவாக சொல்லியதில்லை...
திரௌபதியின் துகில் உரிக்கபட்டது, ராஜ்ஜியத்தை ஆள வேண்டும் என்ற கருத்தை முன் வைத்துள்ளனர்...
ஆனால்...
போருக்கான காரணம் பாண்டியர்களின் பாகப்பிரிவினை...
அது வரை பிரித்துவிடாத ராஜ்ஜியத்தை திருதராஷ்டிரனால் பாண்டியர்கள் திரௌபதியுடன் அத்தினாபுரம் சென்ற போது காண்டவ வனத்தை கொடுத்தது...
அதன் பின்பு பாண்டியர்கள் அதில் உழவுகுடில் புகுத்தியது..
இந்த போருக்கான மிக முக்கிய காரணம் உழவுத்தொழிலே.
துரியோதணன் கூறியது பாண்டியர்கள் தோற்றுவிட்டார்கள் மீண்டும் வனவாசம் செல்ல வேண்டும் என்று..
ஆனால் பாண்டியர்கள் செல்லாமல் போருக்காக ஆயத்தமானர். . கிருஷ்ணனை தூதுவராக அனுப்பினர்..
அத்தினாபுரத்தில் அனைவரும் போர் வேண்டாம் என்ற போது துரியோதணனிடம் இருந்த நியாயம் ஒன்றே ஒன்றுதான்..
காட்டை அழித்து கலனிவயல் ஆக்குவதா? *இன்றுவரை காட்டை அழிக்காமல் வாழும் குறவர்கள் அதற்கு சாட்சி*
அத்துனை பேரும் துரியோதணன் கூற்றுக்கு மறுத்து பேசவில்லை நூறு மலைநாடு மற்றும் அத்தனை மலைநாட்டின் சிற்றரசும் போருக்காக தயாராகியது.. கிருஷ்ணன் எதிர்பார்க்காத ஒன்று..
இருப்பினும் கிருஷ்ணன் விடவில்லை.. பாண்டியர்கள் வாழ ஐந்து உழவுகுடில் கேட்க..
துரியோதணன் குண்டூசி குத்தும் இடம் கூட இந்த ராஜ்ஜியத்தில் அவர்களுக்கு கொடுக்க முடியாது என்றதும்.. போரில் சந்திப்போம் என்றார் கிருஷ்ணன். .
விலங்குகள் வேட்டையாடி உண்பதை விட இவைகள் மேலானவை என பாண்டியர்கள் கூற...
இவர்கள் கொடுத்த உழவுகுடிலுக்கு சுற்றியுள்ள அத்தனை சிற்றரசும் ஒன்று சேர்ந்தது...
சேரன் ராஜ்ஜியத்துக்கு விட பட்ட சவாலாக மாறியது. .
போருக்கு வராத இருவர் பலராமன் மற்றும் விதுரன்...
பாண்டியர்களின் வேலிகட்டிய உழவுகுடில் நாளை விரிவடைந்தால் ஆயர்களின் மேய்ச்சல் நிலம் குறுகும் மற்றும் பாண்டியர்கள் வனவாசத்தில் தோற்றுவிட்டதை காரணமாக கூறியுள்ளார்..
கிருஷ்ணன் தனது 100 வைணவ குடில்களை காப்பாற்ற பங்கேற்றார். ..
குத்துகால்வலசையும்... குருஷேத்திரமும்...
🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக