(டாகுகனி-ஷகுகனி) சகுனி...
டாகு என்றால் இரும்பின் உருக்கு நிலை.. கனி என்றால் கனிப்பவன்..
கந்தை+ஆரி -கந்தாரி (கண்களை துணிகளால் கதவிட்டவள்)
ஐந்துக்கு ஐந்து - தாயம்
(பீஷ்மர், திருதராஷ்டிரன், துரியோதணன்,கர்ணன்,சகுனி-பாண்டியர்கள் ஐவர்)
சூதில் அனைத்தையும் இழந்த தருமன் 274 சைவ உழவு குடில் கொண்ட ஐவகை நிலத்தினை இறுதியாக வைத்து ஆட துகில் உரிக்கபட்டாள்....
துகில் (துயில் கலைக்கபட்டாள்).. துச்சாதனன் (சேலையை அவிழ்த்தான் அல்ல சோலையை அழித்தான்)
வெண்ற இடத்தின் 274 சைவ உழவு குடில் துச்சாதனன் அழிக்க வர கோவிந்தா என்று கண்கலங்கிய திரௌபதிக்கு ஆயர்களின் காளைகளை பூட்டி101 துச்சாதனனும்,துச்சலையும் அழிக்க முடியாத வைணவ உழவு குடில் உருவாக்கினான் (சானம் உயரமாகவும், கலப்பை பூட்டி உழவு செய்யும் முறை)
பல ஆயர்களை உழவுக்கு மன்னோடு சேர்த்தவனே பலராமன்..
375ம் உழவு குடில்களாக பிறந்தவை...
பின்பு சைவ-வைண மாக பிரிக்கபட்டவை..
இவை நம் மூதாதையர்களால் 274 சைவ ஸ்தலமாகவும் 108 திவ்ய ஸ்தலமாகவும் இன்றும் தமிழ்நாட்டில். .
சேரனின் வடதலைநகரில்
விழ்ந்த பஞ்சமுக பாதாள லிங்கம்...
சேரலத்தின் (சோலை) சேலையூர் இன்றைய சேலம் - தாரமங்கலம் - பாதாளத்தில் தள்ளபட்ட ஐவகை பூமியை வாரக அவதாரத்தில் தாங்கியவனே கிருஷ்ண+கிரி..
அழிக்கமுடியாத பாண்டிய உழவு குடில் அடிமையான பாண்டியர்கள்..
பாண்டியர்களை விடுவிக்க சகுனி ஆடிய ஆட்டம்....
மீண்டும் ஆடலாம் வா.... தாயம்....
🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏