சனி, 29 ஜூலை, 2017

*🎠🗡🛡⚔மகாபாரதம் தமிழ்நாட்டில் நடந்ததற்கான தடயங்கள் - 11⚔🛡🗡🎠 **

மூன்றாம் ஆண்டு வேணுவனத்தில் இருந்து வந்து சேர்ந்த வனம் ஓலை வனம். என்னும் பனைமர காடு..

இந்த வனம் இப்போது இல்லை தடயங்கள் பீமன் குபேரன் ஊரில் திரௌபதிக்கு பூ பறிக்க செல்லும் வழியில்    அனுமன் கட்டி தழுவிய இடம்..

மாதிலி தேர் ஓட்ட கடல் அசுரர்கள் மூன்று கோடி பேரை கொண்று குவித்த அர்ஜுனன்..

திரும்பி வரும் வழியில் கலகேயர்களை கொன்ற இரணியபுரம்..

வில்லுக்கு விஜயன் என பறைசாற்றும் தனுஷ்கோடி.. தனுஷ் - தனுர் என்றால் வில்..

3ம் ஆண்டு கழிந்த பனைமரம் காடு நிறைந்த ஓலை வனம்...

இரணியபுரம் அழகன்குளம் அருகிலுள்ள சிற்றூர்..

🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏

*🎠🗡🛡⚔மகாபாரதம் தமிழ்நாட்டில் நடந்ததற்கான தடயங்கள் - 10⚔🛡🗡🎠 **

வனவாசத்தில் அனைத்து இடங்களிலும்  காம்யகம் வனமாக

காம்யகம்-கா+அம்+அகம் ( ஆண் - பெண் இன்பமுற சேர்ந்த அழகிய சோலை) கா-சோலை , அம்-அழகிய ,அகம் -ஆண், பெண் சேர்ந்து வாழும் இடம்..

நெடுமங்வனத்தில் இருந்து கிளம்பும் முன் வியாசன் என்ற வீஈசன் பாண்டியர்களுக்கு ஆறுதல் கூறினார்...அவர்கள் பல படுத்தி கொள்ள வேண்டியதை சுட்டிக்காட்டி விடைபெற்றார்....

பாண்டியர்கள் வேணுவனம் வந்தார்கள்...வேணுவனம் நடுவில் நதி ஓட  இரண்டு கரை எங்கும் கொண்ட மூங்கில் காடு..

உழவு செய்ய மூங்கில் காடுகளை வெட்ட *அறுவா** லை யானை தந்ததில் கண்டுபிடிக்க பட்டதும் இங்குதான் ...

பாண்டியர்கள் முதன்முதலில் நெல் விதைத்த ஊர்
ஆதி+இட்ட+நெல்+ஊர் - ஆதிச்சநல்லூர்..

நதிகரை இருபுறமும் கலனிவயல்கள்....
கலனிவயல்கள் நாற்புறமும் மூங்கில் வேலிகள்....
நதியில் மூங்கில் ஓடம்..

என 2ம் வருடம் கழிந்த வேணுவனம்  தாமிரபரணி ஆற்றங்கரையில் நடராஜன் இன்றும் நெல்லையப்பர். .

வேணுவனம் பாண்டியர்கள் முதன்முதலாக மூங்கில் வேலி கட்டி உழவு குடில் தந்த ஊர் திருநெல்வேலி...

"தங்கமென செந்நெல் தலை தொங்கும் பூமி எங்கள் பூமி...

காட்டை கலனிவயல் ஆக்கி கல்லுக்குள் நீர்கிணறும் எங்கள் உழைப்பு...

மானம் காக்கும் இந்த மண் துகல் ஓவ்வொன்றும் எங்கள் சொத்து. ..

எங்களோடு வயலுக்கு வந்தாயா.. நாற்றுகளை நட்டாயா..
அல்லது கலனிவாழ் உழவனுக்கு கஞ்சி கலயம் சுமந்தாயா. .

இல்லை அங்கே கொஞ்சி விளையாடும் என் குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து பணிபுரிந்தாயா..

மானங்கெட்டவனே..வீசி வரும் தென்றலுக்கு விலை கேட்கிறாயா. .. யாரை கேட்கிறாய் வரி.. எதற்கு கேட்கிறாய் வட்டி என வீரபாண்டியனும் ஆங்கிலேயர் எதிர்த்து வீரவசனம் பேச வித்திட்டவர்கள் பாண்டியர்கள்..

ஆதிச்சநல்லூர் பாண்டியர்கள் முதலும் முடிவும் இங்கே..

🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏

திங்கள், 24 ஜூலை, 2017

*🎠🗡🛡⚔மகாபாரதம் தமிழ்நாட்டில் நடந்ததற்கான தடயங்கள் - 9⚔🛡🗡🎠 **

சேர நாட்டில் நடந்த சூதாட்ட அவைக்கு வந்த காந்தாரி சகுனியின் ஆட்டத்தை கலைக்க.. விதுரன் வாதம் எடுபடாமல் போன போதும் ஆட்டத்தை முற்றிலும் கலைத்துவிட்டாள் காந்தாரி  ....

திருதராஷ்டிரனும் பாண்டவர்களை விடுதலை செய்து இந்திரபிரஸ்தம் அனுப்பி வைத்தான்..

மீண்டும் துரியோதணன் பாண்டியர்களை சூதாட  அழைத்தான்....

பனையமாக ராஜ்ஜியத்தை  விடுவிட்டு  12 ஆண்டு வனவாசம் மற்றும்1 வருட அஞ்சாவாசம் புரிய வேண்டும்..

தருமனும் சகுனியிடம் மீண்டும் தோற்று ராஜ்ஜியத்தை துறந்து பாண்டியர்கள் மற்றும் தரைபதியோடு வனவாசம் சென்றான்..  

நடராசன் வனவாசம் வந்த முதல் வனம் நெடுமன்வனம் மிளகு மற்றும்  லவங்கம் விளையும் காடு..

நாடு இழந்த விரத்தி... மீண்டும் ராஜ்ஜியத்தை கைப்பற்றி வாழ வழிவகுத்தனர்..  தரைபதியோடு ஆனந்தமாய் வாழ முடிவெடுத்தனர்... 

ஆனந்தன் இருக்கும் இடம் திருவனந்தபுரம். .. நாரதர் கூறியபடி வாழ்க்கை நடத்த பாண்டியர்கள்  1 வருட வனவாசம் கழிந்த ஊர் நெடுமங்காடு. .

🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏

*🎠🗡🛡⚔மகாபாரதம் தமிழ்நாட்டில் நடந்ததற்கான தடயங்கள் - 8⚔🛡🗡🎠 **

சகுனி காந்தம் ஈர்க்கும் இரும்பு உலோகம் அதிகம் இருந்த    காந்தார தேசம் மண்ணின் மைந்தன்.. காந்தாரியின் சகோதிரன் ஆவான்...

இரும்பை உருக்கி ஆயுதம் செய்பவன்...
கொல்லர்கள் பலர் வைத்துக் பல ஆயுதங்கள்  சேர மண்ணர்களுக்கு தந்தவன்..

கேரளத்தில் பகுதீஸ்வரம் என்னும் ஊரில் சகுனிக்கு கோவில் இன்றும் உள்ளது ..

காந்தாரம் இப்போது கேரளத்தில் உள்ள கொல்லம். .

தருமனுக்கு நாட்டில் முடிசூடிய கையோடு சேரநாட்டில் வஞ்சி தேசத்தில் அரக்கு மாளிகை தந்தனர்..

இந்த அரக்கு மாளிகை தீவிபத்தில் குந்தி ,முடிசூடிய தரும சக்கரவர்த்தி   மற்றும் பாண்டியர்கள் பலியானார் என்பது சேர நாட்டு மக்களுக்கு விளக்கபட்ட சேதி...

மகாபலி சக்கரவர்த்தி வருடா வருடம் வந்து மக்கள் நலமாக உள்ளதை வரவேறப்பதே ஓணம்..

வஞ்சி தேசத்தின் தொண்டைமான் எல்லையில் இன்றுள்ள
அரக்கு+ஓணம் - அரக்கோணம்  
அரக்கு மாளிகை இருந்த வாரணவதம்.

தீவிபத்தில்  மீண்டு வந்தவர்கள் மக்கள் நலமாக உள்ளார் என நடராசனாக யாசித்து வாழ்ந்தார்கள்...இருப்பினும் இவர்கள் இருந்த இடத்தை தீயிட்டு கொளுத்தி விரட்டி அடிக்கபட்டவர்கள்...

விதுரர் சொல்லி மீண்டு வந்தவர்கள் வாசம் செய்த முதல் இடம் வந்தவாசி..

தப்பித்து வர செஞ்சி முதல் வந்தவாசி வரை...
குந்தி மற்றும்  பாண்டியர்கள் தப்பி வந்த பாதள சுரங்கம் இன்றும் உள்ளது..

புரோசணன் மூலமாக தீயிட்டுக் அழிக்க இதனை கட்டியவன் சகுனியே. ..

புரோசணன் தப்பிவர அமைத்த பாதள சுரங்கத்தில் பாண்டியர்கள் தப்பியதும்....
இனி மீண்டும் ஆடலாம் வா தாயமும். . 

சகுனிக்கு விடுத்த சவாலே. ..

🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏

ஞாயிறு, 23 ஜூலை, 2017

*🎠🗡🛡⚔மகாபாரதம் தமிழ்நாட்டில் நடந்ததற்கான தடயங்கள் - 7⚔🛡🗡🎠 **

(டாகுகனி-ஷகுகனி) சகுனி...

டாகு என்றால் இரும்பின் உருக்கு நிலை.. கனி என்றால் கனிப்பவன்..

கந்தை+ஆரி -கந்தாரி (கண்களை துணிகளால் கதவிட்டவள்)

ஐந்துக்கு ஐந்து - தாயம்
(பீஷ்மர், திருதராஷ்டிரன், துரியோதணன்,கர்ணன்,சகுனி-பாண்டியர்கள் ஐவர்)

சூதில் அனைத்தையும்  இழந்த தருமன் 274 சைவ உழவு குடில் கொண்ட ஐவகை நிலத்தினை இறுதியாக வைத்து ஆட துகில் உரிக்கபட்டாள்....

துகில் (துயில் கலைக்கபட்டாள்).. துச்சாதனன்  (சேலையை அவிழ்த்தான்  அல்ல சோலையை அழித்தான்)

வெண்ற இடத்தின் 274 சைவ உழவு குடில்  துச்சாதனன் அழிக்க வர கோவிந்தா என்று கண்கலங்கிய திரௌபதிக்கு   ஆயர்களின் காளைகளை பூட்டி101 துச்சாதனனும்,துச்சலையும் அழிக்க முடியாத  வைணவ உழவு குடில் உருவாக்கினான்  (சானம் உயரமாகவும்,  கலப்பை பூட்டி உழவு செய்யும் முறை)

பல ஆயர்களை உழவுக்கு மன்னோடு சேர்த்தவனே பலராமன்..

375ம் உழவு குடில்களாக பிறந்தவை...

பின்பு சைவ-வைண மாக பிரிக்கபட்டவை..

இவை நம் மூதாதையர்களால் 274 சைவ ஸ்தலமாகவும் 108 திவ்ய ஸ்தலமாகவும்  இன்றும் தமிழ்நாட்டில். .

சேரனின் வடதலைநகரில்
விழ்ந்த பஞ்சமுக பாதாள லிங்கம்...

சேரலத்தின் (சோலை) சேலையூர்   இன்றைய  சேலம் - தாரமங்கலம் - பாதாளத்தில் தள்ளபட்ட ஐவகை பூமியை வாரக அவதாரத்தில் தாங்கியவனே கிருஷ்ண+கிரி..

அழிக்கமுடியாத பாண்டிய உழவு குடில் அடிமையான பாண்டியர்கள்..

பாண்டியர்களை விடுவிக்க சகுனி ஆடிய ஆட்டம்....

மீண்டும் ஆடலாம் வா.... தாயம்....

🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏

சனி, 22 ஜூலை, 2017

*🎠🗡🛡⚔மகாபாரதம் தமிழ்நாட்டில் நடந்ததற்கான தடயங்கள் - 6⚔🛡🗡🎠 **

மதுரை மீனாட்சி திருமணம் திருதராஷ்டிரன் க்கு தெரிய வர திருமணம் புரிந்தது பாண்டியர்கள் என்றதும்...

திருதராஷ்டிரன் காண்டவ வனத்தை பாக பிரிவினையாக பாண்டியர்களுக்கு தந்தான். .

தங்கையின் திருமணத்திற்கு வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் கோபமாக இருந்தாலும்..

பாண்டியர்கள் என தெரியவர காண்டவ வனத்தை காண திரௌபதி மற்றும் பாண்டவர்களோடு சென்றார்.. 

காண்டவ வனத்தின் விலங்குகள் மற்றும்  காடுகளை  (தண்டாயுதபாணி )( பீமன் -இடும்பி) பீமன் அழிக்க...  மயன் செதுக்க குபேரன் உதவியுடன் கிருஷ்ணனே  இந்திரபிரஸ்தத்தை உருவாக்கினார்..

பழநி யில் பீமன் க்கு அடிக்கபடும் மொட்டை இந்திரபிரஸ்ததிலும் அடிக்கபடுகிறது.. 

காண்டவ வனத்தில் கிருஷ்ணன் வேடனான வெங்கடாசலபதி..   

குபேரனிடம் தங்கைக்காக கலியுகம் பிறக்கும் வரை இந்திரபிரஸ்ததிற்கு கிருஷ்ணன்  வாங்கிய கடனின் ஒரு பங்கு வட்டியாக முடிகிறது...

இப்போது உள்ள திருப்பதியே இந்திரபிரஸ்தம் -
இனித்த+பிரசாதம் (இனிப்பு+பிசைந்த+சாதம்) இப்போதும் உள்ள லட்டு..

(டாகுகனி-ஷகுகனி) சகுனி...

சகுனி மற்றும் 100 துரியோதணனுக்கு  இணையான
சைவ உழவு குடி பாண்டியர்கள்..

🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏

வியாழன், 20 ஜூலை, 2017

*🎠🗡🛡⚔மகாபாரதம் தமிழ்நாட்டில் நடந்ததற்கான தடயங்கள் - 5⚔🛡🗡🎠 **

அரக்கு மாளிகையில் இருந்து தப்பிய பாண்டியர்கள் மீண்டும் சேர தேசம் சென்று நீதி கேட்க விரட்டி அடிக்கபடுகிறார்கள்...

இசையோடு ஆடி யாசகம் கேட்ட அம்பலம்...

சிதம்பரம்-பொன்னம்பலம் சகாதேவன்
மதுரை-வெள்ளியம்பலம் அர்ச்சுனன்
திருவாலங்காடு-இரத்தினம்பலம் பீமன்
திருநெல்வேலி தாமிர அம்பலம் தருமன்
குற்றாலத்தில் அம்பலம் சித்திர அம்பலம் நகுலன்
கரையோரம் குடில் அமைத்து உழவு தொழில் செய்தனர்...
 
பின்பு அங்கே உழவு செய்த போது திரௌபதி-தரை+பதி (மீனாட்சி )
சுயம்வரம் மதுரையில்.
கிழக்கு கடற்கரை முதல் மேற்கு மலை தொடர் வரை என ஐந்து தினை குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் மற்றும் பாலை ஆகியவை ஐந்து தினை தேசத்ததை உடையவள் பாஞ்சாலி.. துருவதன் மகள்

நாங்கு மாத வீதியில் சித்திரை,ஆடி,ஆணி மற்றும் மாசி வீதிகளில் நடராஜன் ஆடினாலும் பொற்தாமரை குளத்தில் மாறிய காலோடு ஆடிய சுந்தரேசனே திரௌபதி யை வென்றான்.... ஐவரும் மணந்தனர்

பாஞ்சாலியின் கடலோர பகுதிகளில் காலுன்றிய பாண்டியன் 250 மேற்பட்ட உழவு குடில்களை உருவாக்கினர் வில் அம்பு தாங்கிய சேர நாட்டில் திரௌபதியால்  மீன் கொடியுடன் பாண்டியன் என்று இவர்கள் வளர்ந்து வந்தது...

சேரனுக்கு எதிராக விழுந்த முதல் தாயம்...

🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏

புதன், 19 ஜூலை, 2017

*🎠🗡🛡⚔மகாபாரதம் தமிழ்நாட்டில் நடந்ததற்கான தடயங்கள் - 4⚔🛡🗡🎠 **

மரகத தேசம் மற்றும் கொங்கு தேசமும் பிரிக்கும் நதி காவிரி..

கொங்கு தேசத்தின் தலைநகர் காவிரி கரையில் அமைந்துள்ளது..
இப்போது உள்ள தருமபுரி - கொடை வள்ளல் ஆட்சி செய்த ஊர் ..

மரகத தேசத்தின் மன்னன் சீரகசம்பன் சீரகசம்பா விளையும் பகுதி..

மதுரையை தலைநகராக கொண்ட விருதனி (விருதுநகர்) தேசத்தை கம்சனை கொன்று கிருஷ்ணன் ஆட்சி செய்தார்..

ஆயர்பாடி இன்று உள்ள  ஸ்ரீவில்லிபுத்தூர்... உலகிலேயே பால்கோவா தயாரிக்கும் ஓரே இடம்.. விருதனி தேசம்..

சீரகசம்பன் கர்ணனுக்கு பரிசாக தந்த மரகத தேசதின் ஓரு பகுதி இன்றுள்ள  திருவண்ணாமலை...

குருசேத்திர போர் தொடரும் முன் குந்தி கர்ணனை கண்டது இங்கு தான்... இறந்த காத்திகைவேந்தனை
கர்ணனுக்கு ஜோதியாய் காட்டினாள் குந்தி ... அரோகரா....

கிருஷ்ணன்-க்கு‌ம் சீரகசம்பன் க்கும் பல முறை சண்டை வந்தது விருதனி மற்றும் மரகத  தேச  எல்லையில் மாடுகள் விளை நிலங்களை மேய்ந்துவிடும்..

சேர நாட்டிற்கு முடிசூட்டிய தருமன்
துரியோதணன் அரக்கு மாளிகையில் இருந்து தப்பித்து
காடுகளில் நடந்த ராசன்கள்...

இனி இவர்கள்  பாண்டிய நடராசன்கள்... தொழில் உழவு..

🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏

முல்லை-மயன் என்னும் மாயோன், மயனாட்டி-மீனாட்சி

தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை என்ற நிலத்தின் வாழ்ந்த மாயோனை பற்றி தமிழனின் தடயங்களாக பதிவு செய்யபடுகிறது.. மாயோன்-என்பது ம...