வியாழன், 3 ஆகஸ்ட், 2017

*🎠🗡🛡⚔மகாபாரதம் தமிழ்நாட்டில் நடந்ததற்கான தடயங்கள் - 14⚔🛡🗡🎠 **


   விராட தேசத்தில் மாறு வேடத்தில் 13 ம் ஆண்டு தொடங்கியது. விராட தேசம் இன்றைய விருத்தாசலம்...

இங்கு இருந்த பாண்டியர்களின் அர்ச்சுனன் துரியோதணனால் கண்டு பிடித்துவிட..

மீண்டும் செல்ல வேண்டும் 13வருட வனவாசம் என துரியோதணன் கூறிணான்.....

பீஷ்மர்-ன் சந்திர கணக்கு

 “கலைகள் {1.6 நிமிடம்}, காஷ்டைகள் {3.2 விநாடிகள்}, முகூர்த்தங்கள் {48 நிமிடங்கள்}, நாட்கள் {30 முகூர்த்தங்கள்}, அரைத்திங்கள்கள் {15 நாட்கள்} [1], மாதங்கள் {30 நாட்கள்}, நட்சத்திரக்கூட்டங்கள், கோள்கள், பருவகாலங்கள் {ருதுக்கள்} {இரண்டுமாதங்கள்}, ஆண்டுகள் *{360 நாட்கள்} **ஆகிய பிரிவுகளைக் கொண்டு காலச்சக்கரம் சுழன்று வருகிறது. அதில் வரும் கூடுதல் பகுதிகள் {காலாதிக்யம்}

மற்றும் வானத்தின் கோள்களில் ஏற்படும் மாறுதல்கள் ஆகியவற்றின் விளைவாக, ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் இரண்டுமாதங்கள் கூடுகின்றன.

இவ்வழியில் கணக்கிட்டால் பதிமூன்று வருடங்களுக்கு ஐந்து மாதங்களும் பனிரெண்டு நாட்களும் அதிகமாக வரும் எனத் தெரிகிறது. எனவே, பாண்டுவின் மகன்கள் வாக்குறுதி அளித்ததுபோல, அந்தக் காலம் அவர்களால் சரியாகவே நிறைவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்...

இதனை துரியோதணன் ஏற்கவில்லை...5மாத வித்தியாசம் பாண்டியர்கள் மீண்டும் வனவாசம் செல்ல வேண்டும் என்றான்...

பாண்டியர்கள் போர் செய்ய தீர்மானித்தார்..

18நாள் போர்..  பாண்டியர்கள்
அரவானை பலியிட்டு போர் துவங்கி இடம் இன்றைய விழுப்புரம்...

🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முல்லை-மயன் என்னும் மாயோன், மயனாட்டி-மீனாட்சி

தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை என்ற நிலத்தின் வாழ்ந்த மாயோனை பற்றி தமிழனின் தடயங்களாக பதிவு செய்யபடுகிறது.. மாயோன்-என்பது ம...