வியாழன், 3 ஆகஸ்ட், 2017

*🎠🗡🛡⚔மகாபாரதம் தமிழ்நாட்டில் நடந்ததற்கான தடயங்கள் - 16⚔🛡🗡🎠 **


பலராமன்  மேய்ச்சல் நிலம் குறுகும் மற்றும் பாண்டியர் வனவாசம் தோல்வி போரில் ஈடுபடாமல் தீர்க்க யாத்திரை சென்றார்...

விதுரன் அஸ்தினாபுரத்தில் (  இப்போது உள்ள அகஸ்தியர்மலை ) போர்  வேண்டாம் என கூற துரியோதனனின் வார்த்தைகள் விதுரன் வில்லை உடைத்து போரில் கலந்து கொள்ளமாட்டேன் என்றார்....

மறுமுனையில் பீஷ்மர் வார்த்தைகள் கர்ணனை காயபடுத்த.. பீஷ்மர் இருக்கும் வரை போர்களம் காணமாட்டேன் என்றதால் சேர நாட்டின் வடக்குப் பகுதியில் யான கொங்கு தேசத்தில்   போர்  நடைபெறவில்லை. .

தெற்கில் செம்பகபொழிலில் போருக்கான ஏற்பாடு நடந்தது
பாண்டியர்கள் தங்கள் படைகளால் குத்துகல்வலசை முதல் தெற்கே குலசேகரம் வரை அகத்தியர்மலையை சுற்றி வளைத்தனர்...

தருமன் தனது மூதாதையர் நினைவாக வனங்கிய இடம் குத்துகல்வலசை (வலசை-இடம்பெயர்வது).

கிருஷ்ணன் மற்றும் (விநாயகர்) பீஷ்மர் சங்கு முழங்க போர் ஆரம்பமானது... இன்றைய குலசேகரம் என்னும் குருஷேத்திரத்தில்..

9 நாள் போர் பீஷ்மர் பாண்டியர்களை தெற்கில் இருந்து வடக்கே நகர்தினார்...

10ம் நாள் பாஞ்சாலங்குறிச்சி சிகண்டியை  
பீஷ்மர் முன் நிறுத்தினார் கிருஷ்ணன்.. தன் தந்தை சிவந்தானு மற்றும் தாய் சத்தியவதி (சிவசக்தி) எதிராக வில் ஏந்தாத பீஷ்மர்..

அர்ஜுனன் அம்புகள் சல்லடையாய் துளைக்க பீஷ்மர் வீழ்ந்த இடம்.. தாமிரபரணி தவழும் இன்றைய கங்கைகொண்டான்...

துரோணரும் கர்ணனும் சக்கர த்தில் அபிமன்யு- வும்....

🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முல்லை-மயன் என்னும் மாயோன், மயனாட்டி-மீனாட்சி

தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை என்ற நிலத்தின் வாழ்ந்த மாயோனை பற்றி தமிழனின் தடயங்களாக பதிவு செய்யபடுகிறது.. மாயோன்-என்பது ம...