வியாழன், 3 ஆகஸ்ட், 2017

*🎠🗡🛡⚔மகாபாரதம் தமிழ்நாட்டில் நடந்ததற்கான தடயங்கள் - 13⚔🛡🗡🎠 **

  பாண்டியர்கள் 4ம் ஆண்டு கழிந்த கடம்பவனம்..

அடுத்த 8 வருடம் கழித்தது இன்றை சோழ வளநாடு
சிதம்பரம் நடராசன் சகாதேவனால் இங்கு பஞ்சாங்கம் கண்டுபிடிக்க பட்டது..

பாண்டியர்கள் 8வருடம் கழித்த பெரும் பகுதி இப்போது இல்லை.. லெமூரியாவாக கடலில் முழ்கியது...

தடயங்கள்

குண்டலிவனம் – திருவக்கரை
குதவனம்  – திருவுச்சாத்தனம்
செண்பகவனம்  – திருநாகேச்வரம்
மகிழவனம் – திருநீடூர்
மிதுவனம் –  நன்னிலம்
மறைவனம் – வேதாரண்யம்
வில்வவனம் – திருவாடானை

பாண்டியர்கள் இங்கு இருந்த போது  இவர்கள் இடத்திற்கு அருகில் குடில் அமைத்து கர்ணனும் மற்றும் துரியோதணனும் வனத்தில் தங்கியது.

கந்தவர்கள் துரியோதணனை கைதுசெய்த போது தர்மன் காப்பாற்றி அனுப்பியது..
புதுக்கோட்டை அருகில் உள்ள இன்றைய கந்தர்வகோட்டை...

உழவு குடில் புகுத்திய  பாண்டியர்கள்  வழியில் வந்தவர்கள் சோழர்கள்... அவர்களோடு இருந்தவர்களை அஞ்சாவாசம் செல்லும் முன்பே விட்டுவிட்டார்கள். .

அவ்வாறு விடபட்டபவர்கள் சோறுடைத்த சோழர்கள்...

இறுதியாக அவர்கள் 12ம்ஆண்டு   வந்து சேர்ந்த இடம் இன்றைய திண்டிவனம்...

புளியமரகாடு இங்கு இறுதியில் அவர்கள் வைத்திருந்த அனைத்து பொருளையும் புளியமரத்தில் மறைவாக வைத்துவிட்டு...

   விராட தேசத்தில் மாறு வேடத்தில் 13 ம் ஆண்டு தொடங்கியது. விராட தேசம் இன்றைய விருத்தாசலம்...

5மாதம் வித்தியாசம் மீண்டும் செல்ல வேண்டும் வனவாசம்.....

🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முல்லை-மயன் என்னும் மாயோன், மயனாட்டி-மீனாட்சி

தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை என்ற நிலத்தின் வாழ்ந்த மாயோனை பற்றி தமிழனின் தடயங்களாக பதிவு செய்யபடுகிறது.. மாயோன்-என்பது ம...