18ம் போரில் மதியமே 100 துரியோதணனன கொன்று பாண்டியர்கள் வெற்றி வாகை சூடியனர்.. நூறு துரியோதணனுக்கு நினைவாக பாண்டியராஜன் கோவில் இன்று ஆதிச்சநல்லூரில். ..
அன்றைய தினம் எஞ்சியவர்கள் நீரில் மூழ்கி உழவுதொழில் செழிக்க நீரை வழிபட்டனர்..
குகைக்குள் வாழ்ந்த மலைவாழ் குறவருக்கும் (கௌரவர்கள்) மற்றும் நதிகரைகளில் புதிதாக வளர்ந்து வந்த உழவுதொழில் பாண்டியர்களுக்கும் (பாண்டவர்கள்) நடைபெற்ற போரே மகாபாரத போர். .
சொந்தமாக பாட்டு எழுதி இசைத்து பாடியவர்கள் பாகவதர் என்கிறார்கள்.. அவ்வாறு ஆடி மாதம் முதல் 18 நாட்கள் பாகவதர் கீதங்களாக கோவில்களில் ஒலித்து வந்ததில் இருந்து இவ்வுலகிற்கு நூல் வடிவில் எடுத்து வந்ததே சமஸ்கிருதத்தில் பகவத்கீதை..
இன்றும் ஆடி18 நீருக்கு நன்றி கூறி 18நாட்கள் கோவில்களில் பாரதபுராணம் நடைபெறுவது.. இதன் தனி சிறப்பு..
இதுவரை பல ஆயிரம் தடயங்களை இழந்துவிட்டோம்...
இங்கு இருந்து கொள்ளை அடிக்கபட்டு....
கொண்டு போனவர்களால் கண்டுபிடிக்க பட்டவை ஏராளமாக உள்ளது...
எடுத்துக்காட்டாக
தூத்துக்குடி உப்பில் இருந்து பொட்டாசியம் நைட்ரேட் சேர்மத்தை கண்டுபிடித்தவன் தமிழன்.. இந்த போரில் காந்தம் மற்றும் கரிதூள் கலவையை மூங்கில் வைத்து வெடிக்க செய்தவன் பாண்டியன்..
இன்றோ இம்மண்ணில் விவசாயம் அழிய தொடங்கிவிட்டது..
இப்படியே தொடர்ந்தால்...
நாளை உன் பிள்ளைகள் படிக்கும் விவசாயத்தை கண்டுபிடித்தவன் வெளிநாட்டுகாரன் என்று...
*விவசாயம் தமிழனின் அடையாளம்*
*சுபம்*
🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏