வியாழன், 3 ஆகஸ்ட், 2017

*🎠🗡🛡⚔மகாபாரதம் தமிழ்நாட்டில் நடந்ததற்கான தடயங்கள் - 12⚔🛡🗡🎠 **


மூன்றாம் ஆண்டு முடிந்த பின் பாண்டியர்கள் சென்ற வனம் கடம்பமர பூக்கள் குலுங்கிய மருதமர காடு..

மிக பெரிய வனம்  கடாயுதகஜன் திரௌபதியை தூக்கி கொண்டு காம்யகம் வந்து சேர்ந்த இடம்..மருதமர காடு இன்றைய மதுரை வைகை ஆற்றின் அமைந்த திருப்புவனம் என்ற கடம்பவனம்..

சோழனுக்கு வித்திட்ட வனம்...
மருதநிலத்தில் வைகை முத்தமிடும் ஊர் சோழவந்தான். ..

உழவு குடில் செழித்த கடம்பவனம்..
இன்றும் பச்சையம்மாள் வீற்றிருக்கும் வயலும் வயல் சார்ந்த நிலம்..

மதுரமல்லி தனி சிறப்பு...

கீழடி வரலாறு மறைக்கப்பட்ட பாண்டிய உழவர் நகரம்..வைகை ஆற்றின் இருபுறமும் உழவுகுடில் மொத்தம் 250 கிலோமீட்டர்...

மருதநிலத்தில் உழவனாகவும்... மானாமதுரை களிமண் வீட்டு உபயோக பொருட்களாகவும் பாண்டியன்  கைவண்ணத்தில்...

  பாண்டியர்கள் 4ம் ஆண்டு கழிந்த கடம்பவனம்..

🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏

1 கருத்து:

  1. அருமை உங்களின் கண்டுப்பிடிப்பு வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻
    வாழ்க பாரதம் 🙏🏻 நன்றி 🙏🏻

    பதிலளிநீக்கு

முல்லை-மயன் என்னும் மாயோன், மயனாட்டி-மீனாட்சி

தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை என்ற நிலத்தின் வாழ்ந்த மாயோனை பற்றி தமிழனின் தடயங்களாக பதிவு செய்யபடுகிறது.. மாயோன்-என்பது ம...