மதுரை மீனாட்சி திருமணம் திருதராஷ்டிரன் க்கு தெரிய வர திருமணம் புரிந்தது பாண்டியர்கள் என்றதும்...
திருதராஷ்டிரன் காண்டவ வனத்தை பாக பிரிவினையாக பாண்டியர்களுக்கு தந்தான். .
தங்கையின் திருமணத்திற்கு வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் கோபமாக இருந்தாலும்..
பாண்டியர்கள் என தெரியவர காண்டவ வனத்தை காண திரௌபதி மற்றும் பாண்டவர்களோடு சென்றார்..
காண்டவ வனத்தின் விலங்குகள் மற்றும் காடுகளை (தண்டாயுதபாணி )( பீமன் -இடும்பி) பீமன் அழிக்க... மயன் செதுக்க குபேரன் உதவியுடன் கிருஷ்ணனே இந்திரபிரஸ்தத்தை உருவாக்கினார்..
பழநி யில் பீமன் க்கு அடிக்கபடும் மொட்டை இந்திரபிரஸ்ததிலும் அடிக்கபடுகிறது..
காண்டவ வனத்தில் கிருஷ்ணன் வேடனான வெங்கடாசலபதி..
குபேரனிடம் தங்கைக்காக கலியுகம் பிறக்கும் வரை இந்திரபிரஸ்ததிற்கு கிருஷ்ணன் வாங்கிய கடனின் ஒரு பங்கு வட்டியாக முடிகிறது...
இப்போது உள்ள திருப்பதியே இந்திரபிரஸ்தம் -
இனித்த+பிரசாதம் (இனிப்பு+பிசைந்த+சாதம்) இப்போதும் உள்ள லட்டு..
(டாகுகனி-ஷகுகனி) சகுனி...
சகுனி மற்றும் 100 துரியோதணனுக்கு இணையான
சைவ உழவு குடி பாண்டியர்கள்..
🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக