திங்கள், 10 செப்டம்பர், 2018

குறிஞ்சி - இராவணன் என்னும் சிவன்



தமிழன் விட்டு சென்ற தடயங்கள் பல இன்னும் உள்ளது.. அதில் சிவனும் ஒன்று..

இராமாயணம்

இராவணன் புதல்வன் அட்சய குமாரன் முருகனே..(சேயோன்)

மூத்தவன் இந்திரசித்தன் இந்திரனே. .(வருணன்)

இதில் சிவதாசன் என்னும் இராவணனே முதல் பாண்டியன்.. இவனே சிவன்..

இதனை கானும் முன்பு குறிஞ்சிக்கான சரியான தொல்காப்பிய வரிகளை எடுத்து கொள்வோம்..

வேந்தன் மேய தீம்புணல் உலகமும்..

தீம்புணல் என்றால் நன்னீர்
இவை உருவாகும் இடம் மலையே..

மலையும் மலை சார்ந்த இடமே குறிஞ்சி..

வேந்தன் என்றால் இந்திரன் என தவறாக சித்தரித்துள்ளனர்.. பின்னாளில் இலக்கியங்களில் இதனை குறிஞ்சிக்கான தெய்வமாக முருகன் மாற்றபட்டது மட்டுமல்லாமல் இந்திரன் என்றால் வேந்தன் என்று பொருள் பட பதிந்தாலும் ..

தமிழில் காலமும் சுழலும் ஒருவன் என்னத்தான் முகமுடி போட்டாலும் தோலுரித்து விடும்..

வேந்தன் என்றால் தேவேந்திரன்-வேந்திரன் என்னும் வேந்தன் என்று குறிப்பிடுகிறோம்..

ஆனால் வேந்தன் என்றால் சிவன்

வேய்தல்-வேய்தன்-வேந்தன்
வேய்தல் என்றால் ஏய்தல்..
குறி வைத்து ஏய்பவன் வேடன்
(குறிவன்-குறவன்)

அவ்வை தன் பாடலில் கொன்றை வேந்தன் என சிவனை பதிவு செய்துள்ளார் ...
வேந்தன் என்றால் அரசன்..

 அதே போல மயன் வடித்த சிலையும் நடராசன் சிலை என இன்னும் தமிழ் வழக்கில்  நீங்காமல் உள்ளது..

நடராசன் என்றால் நடனமாடும் அரசன் என்றே பொருள் அவ்வாறு தமிழ் இலக்கியத்தில் புரட்டினால் நடனமாடிய முதல் அரசன் இராவணன்..

கொன்றை வேந்தன் என்றால்
கொன்றை மரத்தோடு ஒப்பிட்டு அடையாளத்தை மறைத்துள்ளனர்..

கொன் இறை வேந்தனே - அச்சமின்றி இறைக்கு வேட்டையாடுவன் என்பதே..

சிவம் என்னும் சொல் சிகப்பில் இருந்தே பின்னாளில் இவரை அடையாளம் காணமுடிகிறது..
குறவர் வழிபாடுகளில் சிகப்பு வண்ண ஆடை சிவனுக்கும் மற்றும் கருப்பு வண்ண ஆடை காளிக்கும் இன்று குறித்து நிற்கிறது..

தமிழ் இலக்கியத்தில் சிவ சிவம் என்னும் சொல் அரிதாகவே உள்ளது..

ஈசன் ஈசுவரன் என அடிகோடிட்டு சிவனை காணலாம்..

சுவன்-சுவரன்-விசுவன்-விசுவநாதன்-ஈசுவரன்-ஈசன் என்று சிவனை குறித்தது அனைத்தும் இவர்
கொல்லன் என்னும் அடையாளமே..

சிவத்தை பின்னாளில் அழிக்கும் சக்தியாகவே சித்தரித்தவர்கள்.. சித்தர்களின் வழிபாட்டில் ஆதி சித்தராகவே தென்படுகிறார்..

சூரியன் போல் பகலில்  இரை அடித்து கொடுத்து தன் குழுவினரை காப்பாற்றிய வேந்தன் இவரே.. தட்சிணாமூர்த்தி என்னும் குரு பகவான் ஆதி குறவர் ஆன
 சிவனே.. இப்பெயரும் சூரியன் தெற்கில் வரும் போது தட்சனாயனம் என்பது போல தெற்கில் உள்ளவர் தட்சிணாமூர்த்தி எனவும் வடக்கில் உள்ளவர்
உத்திரன் -ருத்திரன் என அழைத்திருக்க வேண்டும்..


தென்நாடு உடைய சிவனே போற்றி என சொல்லும் அளவுக்கு இவ்வுலகில் முதல் அரசனாக வாழ்ந்தார் என்பதை உணரலாம்..

அதே போல் தென்னாட்டில் சிவன் போன்ற ஒரு அரசன் வாழ்ந்தான் ஆயின்.. அது இராவணனே.. சிவனின் வாளான சந்திரகாச வாள் இராவணன் பரிசாக பெற்றான் என சொல்லும் இராமாயணம்.. காலம் சிவனை எந்த இடத்திலும் சிவன் வாளோடு இருந்ததாக உருவகபடுத்தவில்லை.. ஈட்டி என்னும் சூலமே அவர் ஆய்தம் என பக்தி இலக்கிய காலத்திலும் காட்சிபடுத்தி உள்ளனர்..


சந்திரகாசவாள் என்பது ஈட்டியே.. இந்த வாளினை வைத்திருப்பவர்கள் பாண்டியர் என புராணங்கள் ஆணிதரமாக பதிந்துள்ளன. .  அவ்வாறு சந்திரகாச வாள் வைத்திருந்த இராவணனே முதல் சிவன் என்னும் பாண்டியன்..


சங்கு பறை உடுக்கை என ஒலிப்பது விலங்குகளை வெளியில் வர எழுப்பி விடுவதே.. வேட்டை செல்லும் முன் சங்கொலித்து செல்வது வேட்டை கிடைத்ததும் பறை  அடித்து ஆடி வருது வழக்கம்..

சுவன்-சுவரன்-விசுவன்-விசுவநாதன்-ஈசுவரன்-ஈசன் என்று சிவனை குறித்தது அனைத்தும் இவர்
கொல்லன் என்னும் அடையாளமே..

அதே போல கருமன் என்னும் சொல் கொல்லனயே குறிக்கும்.. விசுவகர்மா ஆதி கொல்லனான சிவனை குறித்ததுவே..

இவரின் ஆயுதங்கள் சங்கு சக்கரம் சூலம் உடுக்கை என இருந்தாலும் வீனையோடு இருப்பது இராவணன் என கண்டு கொள்ள எளிதாக உள்ளது..

இன்னும் உடுக்கை அடித்து குறி சொல்லும் பழக்கம் உள்ளது.. சோதிடம் பல வகை என்றாலும் குறி என்பது கணித்து சொல்வது அவ்வாறு காலத்தை கணித்து வாணசாஸ்திரம் தந்தது இராவணனே..

இராவணன் கொல்லர் என்பதில் தீயை நன்கு கையாள தெரிந்தவர் மற்றும் வாணசாஸ்திரம் அறிந்த நிலையில் இவர் மூலம் மலையோடு வேட்டையாடினாலும் அதில் காயங்களை ஆற்றும் வித்தையை கற்ற சித்த மருத்துவர் என அவரின் மருத்துவ நூல்களில் காணலாம்..

மயேசுவரன் -மயேசுரன் என சிவனை குறிப்பது இராவணனே..
இவ்வுலகில் தேவலோக சிற்பி மயன் மகளை மணந்தவன் இராவணன்..
மயேசுவரன்-மயேசுவரி (இராவணன் -மண்டோதிரி)யே

மயன் ( மாயோன்) என்னும் திருமாலின் புதல்வியே.. மண்டோதிரி.. இவர் தந்ததே சங்கும் சக்கரமும்.. தஞ்சை பெரியகோவில் நடராஜன் சிற்பத்தில் உடுக்கை நெருப்பிருக்க சங்கும்
சக்கரமுமே வடிதுள்ளதை காணலாம்..

 சக்கரம் இதன் மூலம் கடம் பானை செய்யும் குயவர்களிடம் இருந்து சக்கரம் பிறந்தது.. கடம்-சகடம்-சக்கரம்
பறை-பண்டில்-பாண்டி என எருது வைத்து பாண்டி என்றனர்..
நத்தி(எருது) வாகணம் பூட்டிய பாண்டியன் இராவணன் என்னும் சிவனே















கொல்லன் சிவனின் முக்கண் என்ன என்பதை கானும் முன்பு மயன்,குபேரன்,இராவணன் இவர்களை சற்று தெளிவாக கண்டு கொண்டால்.. முன்றாவது கண்ணை எளிதில் கண்டுகொள்ளலாம்..

இராவணன் மயனின் மகளான மண்டோதிரியை மணந்தவன்..
குபேரன் இராவணனின் அண்ணன் என இதிகாசங்கள் கூறியுள்ளது..

குபேரன் என்பது கு+பரன் உலகை மேல் இருந்து கண்காணிப்பவன்..
உலகை எவ்வாறு மேல் இருந்து கண்காணிக்க முடியும் பறந்தால் மட்டுமே..

அதற்காக மயன் வடித்ததே  விமானம்.. இதனை மயன் குபேரனுக்கு வடிவமைத்தார்.. குபேரன் நாட்டில் இருந்தது என்பது காற்றில் பறக்கும் சக்தி கொண்ட இன்றைய பாரசூட்..வடிவில்..
நெருப்பின் சுடான வாயுவை உள்ளடக்கி காற்றின் அழுத்ததை கீழ் மேல் பிரித்தால்.. பாராசூட்..
இதனை மூலம்  குபேரன் வைத்திருந்த விமானம்  பாராசூட் போன்ற ஒரு விமானமே..

ஆனால் மயன் இராவணனுக்கு இதே வடிவில் வடிவமைக்கவில்லை என்பது இதிகாசம் தெளிவாக சித்தறிக்கிறது.. ஆடி காற்றில் அம்மியும் பறக்கும் என பழமொழி காற்றை அக்காலத்தில் எந்தளவு பிரித்து பார்த்தனர் என புலப்படும்..

காற்றின் அழுத்தம் கீழ் நோக்கி இழுக்கும் எனில் கூரை ஓடு மட்டும் அல்ல புயலென மரத்தையே வேரோடு பேத்தெடுக்கும்.. இதன் அடிப்படையில் பிறந்தது தான் விமானம்..

சொல்ல போனால் பறக்க றெக்கை தேவை என்பதை
விட பறக்க காற்றே தேவை என்பது தான் உண்மை..

எளிதில் புரிந்து கொள்ள காகிதத்தில் இன்றும் ராக்கெட் செய்து விளையாடுவோம் இதன் மூலம் ஏரோப்ளைன் கண்டுபிடித்தது என எளிதில் விளங்கும்..

காகிதத்தை வெறுமென விசினால் அது மேலே பறக்காது.. அதுவே ஒரு வடிவம் கொடுத்து வீசினால் பறந்து நெடுதூரம் செல்லும் அவ்வடிவமே றெக்கை வைத்தபடி நாம் மடிக்கும் ராக்கெட்..

புட்பக விமானம் குபேரனுக்கு கொடுத்தது போல, இராவணுக்கு மயன் வடிவமைக்கவில்லை.. காற்றை பிரித்து காற்றின் அழுதத்தை மேல் கீழ் பிறிப்பதற்கு எதுவாக றெக்கை வடிவில் அமைத்தார்..
அந்த றெக்கை வடிவமே அவரது தலை கீரிடம் வடிவில் அமையபெற்றது..இதுவே பத்து தலை கொண்ட ராவணன் என இதிகாசத்தில் மறைமுகமாக  இராவணுக்கு பத்து தலை என கூறப்படுகிறது...

பத்துதலை கொண்ட இராவணனின் புகைபடத்தை வரைந்து பார்த்தாலே தெரியும் இராவணன் உடல் அமைப்பு விமான வடிவில் இருப்பது ..

மயன் என்பவர்  தச்சன்.. இவர் தந்ததே சக்கரம் ரதம் அதனாலே சக்கரத்தை கையில் ஏந்தி மாயோன் என கூறினர்.. இந்த ரதம் வடித்த தச்சனே தச்சரதன் என்னும் தசரதன்..


அதே போல தச கீரிவன் என்பது பத்து தலைகள் அல்ல தலையில் அணிந்திருந்த புட்பகவிமாணம் என்னும் கீரிடமே..

இவ்வுலகில் இறந்த உயிரற்ற உடல் அனைத்தும் சவம் என்றே கூறுவோம்.. சவம்-சடலம் எல்லாம் சிவத்தை குறித்தது.. உயிர் என்பது சக்தி.. நம் உடலில் தோன்றும் சக்தியை ஏழு சக்தியாக பிரித்து அச்சக்தியை ஏழுசக்கரங்களில் அடக்கினால்
நமக்கு கிடைக்கும் சக்திகளாக இதிகாசங்களில் கூறபட்டது..
இதனை சித்தர்கள் பல வழிமுறைகள் கண்டாலும் சிவன் இதனை எளிதாக பகுத்தார்..அதுவே
இன்றைய ஓம்ஸ் law..

Volts=power= மூன்றாவது கண்..
அது சக்தி இதனை எந்த ஒரு எதிர்மின் அழுத்தம் தராமல் ஒன்றின் மீது தந்தால் கருகிவிடும்..
இதனையே நெற்றி கண்ணில் திறந்து நக்கீரை சுட்டெரித்தார் என புராணங்களில் வேறு விதத்தில் சொல்லியுள்ளனர்..

இதனை இன்று மின்தகன மேடை முறையே எவ்வித எதிர்மின் அழுத்தம் இல்லாமல் நேரடியாக உடலில் மின்சாரம் செலுத்தினால் சாம்பல் கிடைப்பது போல..

இதனையே பவர் மற்று வோல்ட் என மூன்றாவது கண்ணாக புராணத்தில் கூறபட்டது..

அணு என்பது வெறுமை ஆனால் இதில் இருப்பது அயனிகள் அயன் என்னும் சிவனையும்.. இதில் உயிரான சக்தியை குறித்ததுவே..

ப்ரோடான் நீயூட்ரான் எலக்டிரான் என்பதில் எலக்ட்ரான் அயன் சிவத்தையும்.. ப்ரோடான் அயன் சக்தியை உள்ளடக்கியதுவே..
சவமும் சக்தியும் (உடலும் உயிரும்) சிவசக்தி..

ஓரு அணு எத்தனை நூறாக உடைத்தாலும் அதில்
மெல்லிய சல்பர் துகள் எலக்ட்ரான்.. மற்றும் மெல்லிய குளோரைட் துகள் ப்ரோட்டான்..

மெல்லிய சல்பர் குறைந்த எண் கொண்ட  துகள் அணுவை விட்டு விலகி செல்லும்.. அதிக எண் கொண்ட சல்பர் துகள் குலோரைட் உடன் சேர்ந்து நியூட்ரானை சுற்றிகொள்ளும்..

எந்த பொருளாயினும் உராயும் போது சூடாவது இந்த குறைந்த எண் கொண்ட சல்பர் துகள்களால் தான்..ஒரு வேளை இவை அதிக துகளோடு மோதும் போது தீயாக பற்றி எரியும்..

அக்காலத்தில் உடலில் நீண்ட அரோக்கியம் மற்றும் உறுப்புகள் செயலிழக்காமல் இருக்க உடலில் இந்த சல்பர் குறைபாடுகளை கண்டு எளிதில் கட்டுபடுத்தினர்..
அவையே முக்கணிகள் மா பலா வாழை.. ரத்தம் சதையுமாக வேட்டையாடி உண்ணும் உணவு மற்றும் பால் தயிர் தேன் இதில் அதிகமாக இருக்கும்..இதனால் அணுகள் உடையாது இதன் மின்னூட்டம் பல்வேறு சக்திகளாக மனிதனிடம் பிறக்கிறது..

அதே போல நடணத்தில் தலைசிறந்த நடராஜர்
பாவம் ராகம் தாளம் சேர்த்து ஆடும் ஆட்டமே பரதம்.. தாண்டவங்கள் மயேசுரன் மயேசுவரி இருவரும் ஆடும் ஆட்டம்.. அவ்வாறு இருவரும் சேர்ந்து அம்பலத்தில் ஆடும்
ஆட்டமே பரதாட்டம் என்னும் பிரதோடம்..(பிரதோசம்)
இந்நாளில் கோயிலை சுற்றி வளம் வருவது வழக்கம்..

 அந்நாள் முடிந்து  இறந்தோர்க்கு வேட்டை ஆடுவது வழக்கம்..
வேட்டை ஆடி வருவதை அமாவாசை அன்று நடுகல் வழிபாட்டிலும்... பெளர்ணமி நாளில் சூல வழிபாட்டில் விருந்தாக படைப்பது மலை வாழ் பழங்குடியினர் வழக்கத்தில் காணலாம்..

மலைவாழ் குறவர்கள் தங்களுக்கு தேவையானவை அனைத்தும் அவர்களே செய்து கொள்வர் இதில் இவர்கள் குருவாக வழிபடும் குழு தலைவர்கள்  அனைத்தும் கற்ற முக்கியமாக சித்தர்கள்..

 கற்களை பல வடிவில் தட்டும் தட்டன் மூலிகை மற்று வைத்தியத்திற்கு எப்போதும் கற்களை செதுக்கி அரைக்க மற்றும் மூலிகை மருந்துகள் தயாரிக்க வைத்து கொள்வர் அவ்வாறு உரல் உலக்கை குழவி என வடித்தில் பிறந்ததுவே லிங்கம்..

  குழுதலைவர் அல்லது சித்தமருத்துவர் என குறிக்க குறியீடான வடிவமே லிங்கம் இதனை நடுகல் வழிபாடுவே லிங்க வழிபாடு..

மாசி சதூர்த்தசி சிவராத்திரி

வேந்தன் மேய தீம்புணல் உலகமும் சிவனை குறித்ததே வேந்தன் ராவணன் என்னும் சிவனே..

அதே போல சிவராத்திரி மாசி மாதம் சதூர்த்தசியில் வருவது கூட்டு வேட்டைகாகவே..

ஆனால் புரட்டாசி மாதம் தசமி என்பது ஆதி மலைவாழ் பழங்குடியினர் கொண்டாடிய பண்டிகை என்பது தான் உண்மை..

புரட்டாசி மாதம் அமாவாசை முடிந்தது வரும் முதல் 9நாள் நவராத்திரி.. நவமியில் சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறோம்..

ஆனால் தசமி யில் தசரா என வடக்கில் கொண்டாடிய மக்கள் ராம்லீலா என ராவணனை கொன்ற பண்டிகையாக கொண்டாடுவது பின்னாளில் இராமாயணம் கூறிய தகவலினாலே . . ஆனால் வடக்கிலும் மலைவாழ் பழங்குடினர் வழி வந்த தச்சர்கள் தங்கள் கருவிகளுக்கு புஜை செய்த நாளே தசரா..

இதனை தமிழன்   ஈசனின் நினைவாக வாழ்க்கை தந்த.. வாழ்வு அளிக்கும் கருவிகளை வணங்கி கொண்டாடுகிறோம் ஆயுதபூஜை என்று..

சரஸ்வதி யாழ் மீட்டும் கலைவாணி இராவணன் என்னும் சிவனின் புதல்வி சீதையே..
பிரம்மன் -இராமன் (மயன் என்னும் தசரதன் மகனே) ...

நன்றி

🙏வசந்த் வெள்ளைத்துரை🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முல்லை-மயன் என்னும் மாயோன், மயனாட்டி-மீனாட்சி

தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை என்ற நிலத்தின் வாழ்ந்த மாயோனை பற்றி தமிழனின் தடயங்களாக பதிவு செய்யபடுகிறது.. மாயோன்-என்பது ம...