சனி, 30 செப்டம்பர், 2017

*🎠🗡🛡⚔மகாபாரதம் தமிழ்நாட்டில் நடந்ததற்கான கதாபாத்திர தடயங்கள்⚔🛡🗡🎠 **

அஸ்தினாபுரம் இப்போதும் உள்ள ஆதிநாதபுரம்..
 
குரு வம்சத்து சந்தானு (இராமர் -ரெங்கநாதன்) மணந்தது ... கங்காதேவி  சீதை..(சோட்டனிகரை பகவதி)


திருமணம் செய்யாத பீஷ்மர் அய்யனார்..

சிறுவயதில் உயிர்நீத்த சித்ராந்தன் அய்யப்பன்.. (லவன்)

இரண்டு திருமணம் செய்த முருகன் விசித்திர வீரியன்...(கார்த்திக்கேயன்) அட்சயகுமாரன் சீதையின் சகோதிரன்

வேதவியாசர்-விநாயகர் சீதையின் சகோதிரன்
 
அம்பா இவர் அம்பிகையே..

சிகண்டி-சிவசக்தி..(அர்த்தநாரீஸ்வரர்-
வாசுதேவநல்லூர்)

வள்ளிக்கு (அம்பிகா)  பிறந்த சேரகுறவர் கௌரவர் மன்னன் திருதராஷ்டிரன்- முனீஸ்வரன் 

 துரியோதணன்கள் (சுடலைமாடன்)

 கர்ணன்-கருப்பசாமி..(மாசி பெரியண்ணசாமி)

சகுனி-சங்கிலிகருப்பு..

காந்தாரி-காளி..
மாத்ரி- லலிதா அம்பிகை..
குந்தி -கரு மாரியம்மன்..

தெய்வானைக்கு (அம்பாலிகா) பிறந்த பாண்டியன் பாண்டு..

திருபரங்குன்றம் குமரன் (பாண்டு)..

 குன்றியிருக்கும் 100 சேர மலைநாடு துரியோதணன்கள்- கருப்பசாமிகள்

துச்சலை-இசக்கியம்மன்..

திரிதாசுயு-துரோனர்..
அசுவத்தாமன்-ஆதாம்..

வாசுதேவர்-லக்ஷ்மனன்
நந்தகோபர்-வரதராஜபெருமாள் (பரதன்)

கம்சன்-கும்பகர்ணன்..
தேவகி-ஊர்மிளை..

கோகுலம்-அரியலூர் 

பிருந்தாவனம்-ஸ்ரீவில்லிபுத்தூர் 

துவாரகை -வைகுண்டம்..
துருபதன்-சத்துருகனன்..
பாஞ்சாலி -சத்துருகனன் (சக்கரத்தாழ்வார் ) பெற்ற ஐந்து மகளே.. 

இந்த ஐவரையும் மனந்த ஐந்து குமரன்கள் விஷ்னுவின் மருமகனே..



நன்றி
வசந்த் வெள்ளைத்துரை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முல்லை-மயன் என்னும் மாயோன், மயனாட்டி-மீனாட்சி

தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை என்ற நிலத்தின் வாழ்ந்த மாயோனை பற்றி தமிழனின் தடயங்களாக பதிவு செய்யபடுகிறது.. மாயோன்-என்பது ம...